ஈராக் வன்முறையை கண்டித்து டெல்லியில் தொண்டு நிறுவனங்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர்.இந்த வன்முறையைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடத்தப்பட்ட இந்தியர்களின் மீட்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் ஈராக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்தான் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டு, ஈராக்கில் நடக்கும் வெறிச்செயல்களுக்கு எதிரான போராட்டத்தை ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நடத்தினர்.
ஈராக்கியர்களிடம் மாட்டித்தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மத பேதத்தினால் ஈராக் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்தும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
More From
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications