ஈராக் வன்முறையை கண்டித்து டெல்லியில் தொண்டு நிறுவனங்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர்.இந்த வன்முறையைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கடத்தப்பட்ட இந்தியர்களின் மீட்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் ஈராக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்தான் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டு, ஈராக்கில் நடக்கும் வெறிச்செயல்களுக்கு எதிரான போராட்டத்தை ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நடத்தினர்.
ஈராக்கியர்களிடம் மாட்டித்தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மத பேதத்தினால் ஈராக் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்தும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
More From
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications