காங். உயர்நிலை கூட்டம்.. பிரதமருடன் ராகுல் ஆலோசனை. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?
Subscribe to Oneindia Tamil

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வுக் குழுவை நேற்று காங்கிரஸ் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இன்றைய உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியாகக் கூடும் என கூறப்படுகிறது.
More From
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications