கிரிமினல் எம்.பிக்களை பாதுகாக்கும் அவசர சட்டம்- பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ராகுல் காந்தி கடிதம்!
Subscribe to Oneindia Tamil

மத்திய அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது, கிழித்து குப்பையில் எறிய வேண்டும் என்று கடுமையாக சாடிப் பேசிய ராகுல் காந்தி அதற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள அக்கடிதத்தில், பல இக்கட்டான சூழ்நிலைகள் நேரிட்டபோது அவற்றை சிறப்பாக கையாண்டுள்ள உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
இந்த அவசர சட்டம் குறித்த விவகாரத்தில் நான் கூறியுள்ள கருத்தைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும் என்று எனக்குத் தெரியும். எனினும், எனது கருத்தின் மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்' என்று அதில் கூறியுள்ளார்.
More From
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications