யூரி தாக்குதல்: இவர் சொல்லும் அட்வைஸை கண்டிப்பா கேளுங்க மக்களே!
மும்பை: யூரி தாக்குதல் விவகாரம் தொடர்பாக அரசு எடுக்கும் முடிவை ஆதரப்பது தான் சரியான முடிவு என பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த 18ம் தேதி அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தினர். இது குறித்து அறிந்த இந்திய மக்கள் கோபம் அடைந்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தானை திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
இது பற்றி நாம் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. இது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மட்டும் அல்ல இது ஒரு முக்கியமான பிரச்சனை. இது பற்றி பேசி தேவையில்லாமல் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்த வேண்டாம்.
நம் பிரதமர் மற்றும் ஆட்சியில் உள்ளவர்கள் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நினைக்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெறும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications