யூரி தாக்குதல்: இவர் சொல்லும் அட்வைஸை கண்டிப்பா கேளுங்க மக்களே!
மும்பை: யூரி தாக்குதல் விவகாரம் தொடர்பாக அரசு எடுக்கும் முடிவை ஆதரப்பது தான் சரியான முடிவு என பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த 18ம் தேதி அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தினர். இது குறித்து அறிந்த இந்திய மக்கள் கோபம் அடைந்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தானை திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
இது பற்றி நாம் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. இது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மட்டும் அல்ல இது ஒரு முக்கியமான பிரச்சனை. இது பற்றி பேசி தேவையில்லாமல் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்த வேண்டாம்.
நம் பிரதமர் மற்றும் ஆட்சியில் உள்ளவர்கள் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நினைக்கும் அவர்களின் முயற்சி வெற்றி பெறும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications