For Daily Alerts
Just In
நீட் தேர்வுக்கு எதிராக வகுப்பு புறக்கணிப்பு, சாலைமறியல், கடையடைப்புக்கு தடை- உச்சநீதிமன்றம்
நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து போராட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல் கடையடைப்பு என அனைத்துக்கும் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு இது:
- வகுப்பு புறக்கணிப்பு, சாலைமறியல், கடையடைப்பு நடத்த கூடாது
- நீட் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த கூடாது
- நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும்
- சட்டம் ஒழுங்கை சீர்குலைப்போர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது மாநில அரசின் கடமை.
- தமிழக செயலர், முதன்மை செயலருக்கு நோட்டீஸ்
- செப்டம்பர் 15-க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்
Comments
English summary
The Supreme Court today directed Tamil Nadu to ensure that law and order is maintained and no agitation takes place in relation to NEET exam.