கோவா சட்டசபையில் 16ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு
டெல்லி: கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கை இன்று அவசர வழக்காக எடுத்து விசாரித்த சுப்ரீம் கோர்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-கோவா அமைச்சரவையில் 2 சுயேச்சைகளுக்கும் வாய்ப்பு
-கோவா ஃபார்வேர்ட் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களுக்கும் கேபினெட்டில் இடம்
-பாஜகவை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்கிறார்கள்
-கோவா சட்டசபையில் 16ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது
-கோவா சட்டசபையில் மார்ச் 16ல் நம்பிக்கை வாக்கெடுப்பு: சுப்ரீம்கோர்ட்
-வாக்கெடுப்பில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும்- சுப்ரீம் கோர்ட்
-தற்காலிக சபாநாயகரை சுப்ரீம் கோர்ட்டே நியமிக்கும் - தலைமை நீதிபதி
-மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக இன்று பதவியேற்பதில் சிக்கல்
-கோவா பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-பாரிகர் பதவியேற்புக்கு முன்பே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடியுமா - சுப்ரீம் கோர்ட் கேள்வி
-நம்பிக்கை வாக்கெடுப்பை நாளையே நடத்தலாமே? - காங்.
-எதற்காக 15 நாள் கால அவகாசம் - காங். கேள்வி

-கோவா சட்டசபையில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி- வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்
ஆளுநர் பாஜகவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை - ஹரீஷ் சால்வே வாதம்
பாரிக்கருக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலம் உள்ளது - சால்வே
காங்கிரஸையே ஆளுநர் முதலில அழைத்திருக்க வேண்டும் - சிங்வி
யாருக்கு மெஜாரிட்டி உள்ளது என்பதை ஆளுநர் முடிவு செய்யலாம் - தலைமை நீதிபதி
எண்ணிக்கையை விட அரசியல் நிலைத்தன்மையே முக்கியம் - தலைமை நீதிபதி
ஆட்சியமைத்து விட்டு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அது மோசம் - தலைமை நீதிபதி
காங்கிரஸிடம் போதிய எம்.எல்.ஏக்கள் உள்ளனரா - சிங்வியிடம் நீதிபதி தருண் கோகாய் கேள்வி
கோவாவில் பாஜக ஆட்சியமைக்க எதிர்த்த வழக்கில் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம்-நீதிபதி
கோவா சட்டசபைத் தேர்தலில் தனிப் பெரும் கட்சி காங்கிரஸ்
ஆனால் சுயேச்சைகளை பாஜக வளைத்து ஆட்சியமைக்கிறது
இதை தடுத்து நிறுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு
இன்று மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு பதவியேற்கிறது
தடுத்து நிறுத்தக் கோரி காங்கிரஸ் வழக்கு
அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது
தலைமைச் செயலாளர் ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கிறது
ஹோலி விடுமுறையாக இருந்தாலும் விசாரணை நடைபெறுகிறது
மாலை 5 மணிக்கு பாரிக்கர் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது
நடைபெறுமா தடை விதிக்கப்படுமா என்று பரபரப்பு
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications