சுனந்தா மரணம் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: சசிதரூர் உறுதி!
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை மர்மமான மரணம் அடைந்தார். அதிக அளவு மருந்து உட்கொண்டதே அவரது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் சசிதரூரிடம், அவரது மனைவி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து, உள்துறை அமைச்சர் சுஷில்ஙகுமார் ஷிண்டேவுக்கு சசிதரூர் எழுதிய கடிதத்தில், ''எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன்'' என உறுதி அளித்தார்.
More From
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications