சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய சிவசேனா எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட ஆயுட்காலத் தடை!

மகாராஷ்டிராவில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, தேர்தல்களில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்கப்பட்ட முதல் அரசியல்வாதி கோலப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் கோலப். மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கோலப் மீதான தடையும், தீர்ப்பும், சிவசேனா கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கோலப் குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைத் தொடர்ந்து பம்பாய் உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்ததைத் தொடர்ந்து தற்போது கோலப்புக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஆனால் தன் மீதான தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கோலப் கூறியுள்ளார். மேலும் தன்னை அரசியல் ரீதியாக ஒழித்துக் கட்ட தேசியவாத காங்கிரஸ் செய்த சதியே இது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் பிரிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டதே கோலப்புக்கு இந்தப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கிரிமினல் அல்லது ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடவோ அரசுப் பதவிகளை வகிக்கோ தகுதி இழப்பார்கள். இதன்படியே தற்போது கோலப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் இப்படி ஒரு சிக்கல் உள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications