ஸ்வேதா பாசுவை விபச்சார வழக்கில் சிக்க வைத்தது யார்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த தன்னை விபச்சார வழக்கில் சிலர் சிக்க வைத்துவிட்டதாக ஸ்வேதா பாசு குற்றம்சாட்டினார்.

ஆனால் அந்த சிலர் யாரென்பதை மட்டும் அவர் சொல்லாமல்விட்டுவிட்டார்.

ஹைதராபாத்தில் வைத்து விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Shwetha Basu's arrest?

கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையான வரை யாருக்கும் பேட்டி அளிக்காமல் இருந்த ஸ்வேதா பாசு, நேற்று முதல் முறையாக மும்பையில் பேட்டியளித்தார்.

அப்போது தன்னை சிலர் திட்டமிட்டு விபச்சார வழக்கில் சிக்க வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு காசுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்று செய்தி வெளியானதுமே பலரும் அவருக்கு தங்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்க முன்வந்தனர். ஆனால் விடுதலையான ஸ்வேதா பாசு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. "இப்போதைக்கு நான் எந்தப் படத்தையும் தேர்வு செய்யவில்லை. அனுராக் காஷ்யபும் அவரது நண்பர்களும் இணைந்து நடத்தும் பான்டம் பிக்சர்ஸில் ஸ்கிரிப்ட் கன்சல்டன்டாக பொறுப்பு ஏற்றுள்ளேன்," என்றார்.

இப்படியொரு சூழலில்தான், ஹைதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த என்னை சிலர் திட்டமிட்டு விபச்சார வழக்கில் சிக்க வைத்துவிட்டனர் என்று பேட்டியளித்துள்ளார். அந்த சிலர் யார் என்பதை அவர் கடைசிவரை தெரியப்படுத்தவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+