அரசு அதிகாரியை "சப்"பென்று அறைந்தேனா?: சித்தராமைய்யா விளக்கம்
பெங்களூர்: அரசு அதிகாரி யாரையும் தான் அறையவில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா கலந்து கொண்டார். அப்போது அவர் கோபம் அடைந்து பெல்லாரி முனிசிபால் கார்பரேஷன் கமிஷனர் பி.ஜி. ரமேஷை கன்னத்தில் அறைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.
மேலும் அவர் ரமேஷை அறைவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து சித்தராமைய்யா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கர்நாடக முதல்வரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்கில் கன்னட மொழியில் கூறியிருப்பதாவது,
பெல்லாரியில் வால்மிகி பவன் துவக்க விழாவில் முதல்வர் ஒரு அரசு அதிகாரியை அறைந்துவிட்டார் என்று சில தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளது ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் உள்ளது.
நான் எந்த அதிகாரியையும் அறையவில்லை என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
சித்தராமைய்யா தன்னை அறையவில்லை என்று ரமேஷும் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications