துப்பாக்கி முனையில் அக்காள் தங்கை பலாத்காரம் - குற்றவாளிகளை பிடிக்க உபி முதல்வர் உத்தரவு
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் துப்பாக்கி முனையில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாக கூட்டு பலாத்காரம் அதிகாரித்து வருகிறது. நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு சிறுமிகளை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
காசர்வா கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்து தனது தாயாரை பார்க்க 13, 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் சென்றனர். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமியை வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் இரண்டு சிறுமிகளையும் கொடூரமாக பலாத்காரம் செய்தனர். இந்த கும்பல்

குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கூறினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாய்க்காக இரண்டு வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் முசாபர்நகர் அருகியுள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் வீடு அருகேயுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள் சிறுமியை அருகேயுள்ள வீட்டிற்குள் தூக்கிச்சென்று துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை வீடியோ எடுத்து மிரட்டியே பலாத்காரம் செய்தனர்.
தினந்தோறும் சிறுமிகள் பலாத்காரத்திற்கு ஆளாகி வருவதால் கிராமப்புறங்களில் ரோந்துப்பணியை அதிகரிக்குமாறு முதல்வர் ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications