For Daily Alerts
Just In
சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கு: குஜராத் முன்னாள் டி.ஜி.பி. வன்சாராவுக்கு ஜாமீன்
மும்பை: சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில், குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி.யான வன்சாராவுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு, குஜராத் மாநிலம் காந்திநகரில் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கௌசர்பீ ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை வழக்கில் குஜராத் முன்னாள் டிஜிபி வன்சாரா மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
அவர் மீதான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வான்சாராவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Comments
English summary
Former Gujarat IPS officer DG Vanzara, accused in the Sohrabuddin Sheikh and Tulsiram Prajapati fake encounter cases, was on Thursday granted bail by the Bombay high court after being in jail for seven years.
Story first published: Thursday, September 11, 2014, 17:58 [IST]