கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் லட்சத் தீவு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
பொதுவாக பருவமழை தொடங்கும் நாட்களின் கனமழை கொட்டித் தீர்த்துவிடும் என்பதால் கேரளா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி தொடங்கிவிட்டது என்று உறுதி செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications