உயிருடன் இருந்த மாதிரியே காட்சி அளித்த ஸ்ரீதேவியின் முகம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி
ஸ்ரீதேவி இறந்த பிறகும் அவரது முகத்துக்கு மேக்கப் போடப்பட்டு உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடப்பட்டிருந்ததை கண்டு ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவி இறந்த பிறகும் அவரது முகத்துக்கு மேக்கப் போடப்பட்டிருந்ததை பார்த்த போது அவர் உயிருடன் இருந்தது போலவே இருந்தது.
துபாயில் நாத்தனாரின் மகன் திருமணத்துக்கு சென்ற கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி கடந்த வாரம் சென்றிருந்தார். அங்குள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பாத்ரூமில் மயங்கி விழுந்த அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்தது தெரியவந்தது.

மாரடைப்பு இல்லை
ஸ்ரீதேவி குடிபோதையில் பாத்டப்பில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் குற்றவியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு எம்பாமிங் செய்யப்பட்டு நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி
ஸ்ரீதேவியின் உடல் அந்தேரியில் உள்ள ஸ்போர்ட் கிளப் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு சிகப்பு நிறத்தில் சேலை அணிவிக்கப்பட்டிருந்தது.

லிப்ஸ்டிக்
ஸ்ரீதேவியின் முகத்தில் மேக்கப் போடப்பட்டு உதட்டுக்கு லிப்ஸ்டிக்கும் போடப்பட்டிருந்தது. இது பார்ப்பதற்கு ஸ்ரீதேவி உயிரோடு சும்மா படுத்திருப்பதை போல் காட்சியளித்தது. அத்தனை பொலிவுடன் இருந்ததை கண்ட ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர்.

மேக்கப்
ஸ்ரீதேவி அழகு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பார் என்றும் அதைத்தான் அவர் விரும்புவார் என்று கூறப்படுகிறது. வயோதிக தோற்றம் தெரியக் கூடாது என்பதற்காகவே அவர் 6 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதும் அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய ஸ்ரீதேவிக்கு இறந்த போதும் அவர் உயிரோடு இருந்தது போலவே மேக்கப் போடப்பட்டிருந்ததை கண்டு ரசிகர்கள் இவரது மரணம் கனவாக இருக்க கூடாதா என்று மனவேதனை அடைந்தனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications