சசி தரூரை திகார் சிறையில் அடைத்து விசாரிக்க வேண்டும்: ஐடியா கொடுக்கும் சு. சுவாமி!
டெல்லி: சசி தரூரை கைது செய்து திகார் சிறையில் வைத்து விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இதுகுறித்து, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு விசாரணையை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் வேண்டுமென்றே காலம் தாழ்த்திவிட்டது. எனவே, பொது நல வழக்கு தொடர நான் திட்டமிட்டிருந்தேன். இந்நிலையில்தான் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். எனவே விசாரணை வேகம்பிடித்துள்ளது.
இன்று சசிதரூரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. நல்ல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இருந்தாலும், சசி தரூர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். திகார் சிறை போன்ற ஏதாவது ஓரிடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். கொலை போன்ற குற்றங்களில் கைது விசாரணைதான் நல்ல பலனை கொடுக்கும்.
ஏனெனில், சசிதரூர் முன்னுக்கு பின் முரணாகவே பதில் சொல்லி வருகிறார். ஹோட்டலுக்கு வந்த பிறகுதான் சுனந்தா இறந்தது, தெரியவந்ததாக சசி தரூர் கூறியுள்ளார். ஆனால் மாலையிலேயே அவருக்கு போனில் தகவல் போயுள்ளது. சுனந்தா உடலில் காயங்கள் இருப்பது தெரிந்தும், கணவரான சசி தரூர், அது கொலையில்லை என்று கூறியுள்ளார். எனவே, கொலையாளி யார் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்புள்ளது.
ஐபிஎல் முறைகேடுகளுக்கும், இக்கொலைக்கும் நேரடி சம்மந்தம் இருக்க முடியாது. ஆனால் ஐபிஎல் கோணத்தில் விசாரித்தால், பல கட்சிகளில் இருந்தும் கறுப்பு ஆடுகள் வெளியே வரும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications