ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழிசை
ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும், அதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
டெல்லி: ஜெ.மரணத்துக்கு சிபிஐ விசாரணை தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்ள டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசுதான் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை தமிழக அரசு தான் தீர்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும், சிபிஐ விசாரணை கோரக் கூடாது'.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் என்று கூறி மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.
ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்த நிலையில்தான் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழிசை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications