நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 41% அதிகரித்துள்ளது: அருண் ஜேட்லி
Recommended Video

டெல்லி: வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பட்ஜெட் உரையில் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.3% ஆக இருக்கும். நடப்பு நிதியாண்டில், 41% கூடுதலாக வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்தார்.

6.47 கோடியாக 2014-15ம் நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை இருந்த நிலையில், தற்போது 2016-17 நிதியாண்டில் அது, 8.27 கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேநேரம், வருமான வரி அளவு என்பது மிகப்பெரிய அளவில் மாறவில்லை என்றும் குறைந்த அளவில்தான் வரி கட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாய உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய பதிவு செய்துள்ள, ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் கொண்டுள்ள, நிறுவனங்களுக்கு முதல் 5 வருடங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு வழங்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications