சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளோரிடம் வரி வசூல்: அருண் ஜெட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ளவர்களிடமிருந்து வரி வசூலிக்க தேவையான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

லோக்சபாவில் இன்று பாஜக உறுப்பினர் அனுராக் தாகூரின் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது இடைமறித்த அருண்ஜெட்லி கருப்பு பணம் குறித்த உறுப்பினரின் சந்தேகத்திற்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், "கருப்பு பணத்தை மீட்க அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு புலனாய்வு குழு சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. கருப்பு பணம் வைத்திருப்போருக்கு வரி விதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. தற்போதைய மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் மறைப்பதற்கு எதுவுமே கிடையாது" என்றார்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications