மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும்... ராணுவ வீரரின் பெற்றோர் விருப்பம்
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் யூரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை இந்தியா மீண்டும் நடத்த வேண்டும் என்று இந்திய வீரர் நாயக் ஹேம்ராஜின் பெற்றோர் கோரிக்கை வ
டெல்லி: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் யூரி பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனும் அதிரடித் தாக்குதலை இந்தியா மீண்டும் நடத்த வேண்டும் என்று இந்திய வீரர் நாயக் ஹேம்ராஜின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று காலை இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் ஊடுருவி வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். இறந்த பரம்ஜித்சிங், பிரேம்சாகர் ஆகியோர் தலையை துண்டித்து உடலை சிதைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் வெறியாட்டத்தை நடத்தினர். இதேபோல் கடந்த 2013-ஆம் ஆண்டு எல்லையில் இந்திய வீரர் லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ் உடலும் பாகிஸ்தான் ராணுவத்தால் சிதைக்கப்பட்டது.

தற்போதும் இரு வீரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டதால் வெகுண்டெழுந்த ஹேம்ராஜின் தாய், பாகிஸ்தானை கலங்கடிக்கும் வகையில் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். அந்நாட்டு தாக்குதலால் அப்பாவிகள் பலர் மடிந்து போகின்றனர்.
வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்றார் அவர். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உரி ராணுவ முகாம் தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இதனால் மிகவும் கோபமடைந்த இந்திய அரசு அதிரடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டது.
அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய படைகள் தாக்குதல் நடத்தியதில் சிலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications