திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதிய கூட்டம்... ஒரே நாளில் 2 கோடி ரூபாய் காணிக்கை - வீடியோ
திருப்பதி ஏழுமல்யான் கோயிலில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர் கூட்டம் அலைமோதியது. மேலும் ஒரே நாளில் 2 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் குவிந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக இருந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. காலையில் இருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வர ஆரம்பித்தனர். இதனால் சுவாமி தரிசனத்துக்கு பத்து மணிநேரம் காத்திருந்தனர்.

ஒரே நாளில் இத்தனை கூட்டம் குவிந்தும் அவர்கள் அனைவரும் சிறப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்கு தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம் என பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் வந்திருந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று சுவாமி உண்டியலில் இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக காணிக்கை கிடைத்திருந்தது. பக்தர்கள்கூட்டம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications