தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை இன்றோடு முடித்து வைத்து ஆளுநர் அறிவிப்பு

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்றோடு முடித்து வைத்து ஆளுநர் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய சட்டசபைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட உத்தரவைச் சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

TN assembly session is end, Vidyasagar Rao declares

கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். சட்டசபை கூட்டத் தொடரை முடித்து வைத்து கவர்னர் பிறப்பிக்கும் உத்தரவு, தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பாணையாக வெளியிடப்படும் ஜூலை 28-ந்தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+