மோடியோடு கை குலுக்குவதா... நாகூர் தர்கா நிர்வாகிக்கு எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
நாகூர்: கேரளா வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோடு கை குழுக்கியதற்காக நாகூர் தர்கா நிர்வாகி மஸ்தான் சாஹிப்புக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
கேரளாவில் மாதா அமிர்தானந்தா மயி பிறந்த நாளை முன்னிட்டு, மத நல்லிணக்க விழா செப்டம்பர் 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது, நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டிகளில் ஒருவரான மஸ்தான் சாஹிப் கலந்து கொண்டு நரேந்திர மோடியோடு கை குலுக்கியதாக கூறப்படுகிறது.
இது நாகூரில் தற்போது அவருக்கு எதிராக கிளம்பியுள்ளது. தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மஸ்தானுக்குக் கண்டனம் தெரிவித்து நாகூரில் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளது.
More From
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications