உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா.. பாகிஸ்தான் மீது இந்தியாவின் தக்காளி தாக்கு!
டெல்லி: உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி போல நினைக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கு ஒட்டுமொத்தமாக தக்காளி ஏற்றுமதி செய்வதையே நிறுத்திவிட்டனர் நம் ஆட்கள்!
ஜம்மு-காஷ்மிரின் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர செயலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்- இ-முகமது இருப்பது தெரியவந்தது.
இந்த அதிர்ச்சியிலிருந்து இந்திய மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. தங்களால் ஆன உதவிகளை வீரர்களின் குடும்பத்துக்கு செய்து வருகின்றனர். மற்றொரு புறம் பாகிஸ்தான் மீதான எதிர்ப்புகளை பல விதத்தில் ஒவ்வொருவரும் காட்ட முனைந்து வருகின்றனர்.

எதிர்ப்பு
அதன்படி, விவசாயிகளும் தங்கள் பங்கு எதிர்ப்பை பாகிஸ்தானுக்கு தெரிவித்திருக்கிறார்கள். குடிக்கிற தண்ணியில இருந்து எதுவுமே பாகிஸ்தானுக்கு அனுப்புவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தக்காளியை நிறுத்திவிட்டனர்.

ஒரு கிலோ ரூ.250
குறிப்பாக டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள்தான் இந்த அதிரடியை காட்டியிருக்கிறார்கள். கடைசியில விளைவு என்ன தெரியுமா? அந்த நாட்டில், தக்காளி வரத்து மொத்தமாக குறைந்துபோய், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாயாம்.

விலை ஏறுகிறது
தக்காளி மட்டுமில்லை.. காய்கறிகள் கூட நிறுத்தப்பட்டு விட்டதாம். தினமும் 100 லாரிகளில் இங்கிருந்து விளையும் காய்கறிகளை அந்த நாட்டுக்கு கொண்டு போகப்பட்டிருந்தது. அது மட்டுமில்லை.. மற்ற நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி கிடைத்தாலும் நாம அனுப்பற தக்காளிதான் விலை கம்மியாக இருந்ததாம். ஆனால் இனிமேல் எல்லா காய்கறிகளும் அங்குபோவது நிறுத்தப்பட்டுள்ளது.

மனசு ஆறல
அதன்படி பச்சை மிளகாய் கூட ஒரு கிலோ ரூ. 160-க்கும் விற்கப்படுகிறாம். கத்தரிக்காய், வெண்டைக்காய் எல்லாமே கிலோ 100 ரூபாயை தாண்டிவிட்டதாம். இப்படி ஒரு காய்கறி விலை ஏற்றத்தை அந்த நாடு இதுவரைக்கும் பார்த்திருக்காது. இதை எல்லாம் பண்ணாக்கூட இன்னும் மனசு ஆறல! 40 விலைமதிப்பற்ற உயிர்கள் ஆச்சே!!
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications