இனி மந்திரி மச்சான்லாம் கார்ல சிவப்பு விளக்கோட சுத்தமுடியாது- உ.பி அரசு புதிய சட்டம்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த கட்டுப்பாடு விதித்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் விதித்த உத்தரவை அமல்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புக்கு உட்படாத நபர்கள் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த உத்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
தற்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சுமார் 100 பேர் வரை சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்த அவ்வரசு அனுமதி அளித்துள்ளது.
உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications