13 வயது சிறுமி பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை- உ.பியில் தொடரும் அட்டூழியம்
லக்னொ: உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி பலரால் சேர்ந்து சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டம் சப்தல்பூரை சேர்ந்த 13வயது சிறுமி மற்றொரு ஜாதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலம் கரும்பு தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் ஜாதிக்காரர்கள், பிஜ்னோர்-புடான் மாநில நெடுஞ்சாலையில் நேற்றிரவு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை.
மாவட்ட கலெக்டரே நேரில் வந்து ஆறுதல் கூறினார். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், மேலும், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. கலெக்டர் வாக்குறுதியளித்தபடி கொலையாளிகளில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் அடிக்கடி இதுபோன்ற கொடூரமான பாலியல் பலாத்காரமும், கொலைகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications