6 முக்கிய தலைகள் ... நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பிரதமர் நாற்காலி உ.பி.யிலிருந்து?!
லக்னோ: இந்திய நாட்டின் மிகப் பெரிய மாநிலம் உத்ரபிரதேசம்.அந்த மாநிலம்தான் மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கான விடையை அளிக்கப் போகின்றது.
உத்தரபிரதேசம் என்றாலே அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி போன்ற பெரும் தலைகள் இங்கு போட்டியிடுகிறார்கள் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும்.

அதுமட்டுமல்ல 8 அரசியல் கட்சி தலைவர்களின் தலைவிதியையும் இந்த உத்தரபிரதேச மாநிலம் தான் நிர்ணயிக்க உள்ளது என்பது ஒரு தேர்தல் கால அதிசயம் தான்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 ஆவது முறையாக இங்குள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொகுதியான லக்னோவில் போட்டியிட்டுள்ளார்.
அதேபோல பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மைன்புரி மற்றும் அசம்கார் தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியை எதிர்த்து பெருமைக்குரிய வாரணாசியில் போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகரும் பாலியா தொகுதியில் தான் முடிவை எதிர்நோக்கியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications