சாமியார் கனவில் வந்த தெய்வம்.. அசைவ உணவை கைவிட்ட இரு கிராம மக்கள்
டேராடூன்: கனவில் வந்து சாமி அருள்வாக்கு கூறியதற்காக 2 கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாமல் கைவிட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பம்பா மற்றும் பர்கியா என்ற இரு கிராமங்கள் உள்ளன. இமயமலையின் மேல் பகுதியில் சினோ மற்ரும் இந்திய எல்லையில் அமைந்துள்ள கிராமத்தின் 350 குடும்பங்கள் அசைவ உணவு சாப்பிடுவதுடன் கடவுளுக்கு உயிர்ப்பலி கொடுப்பதும் வழக்கம்.

6 மாத குளிர்காலமாக இருக்கும் என்பதால் கிராமத்தினர் கீழே வந்துவிடுவர். உடன் அவர்கள் கும்பிடும் சாமியையும் கொண்டு வந்துவிடுவார்கள். திரும்பி கிராமத்திற்கு செல்லும்போது சாமியை கோவிலுக்குள் வைத்து விடுவர். இதன்பிறகு கிராம கவுன்சில் கூடி ஒரு நாளை தேர்வு செய்து கடவுளுக்கு விலங்குகளை உயிர்ப் பலி கொடுத்து. அந்த மாமிசத்தை சமைத்து உட்கொள்வர்.
இந்த நிலையில் அண்மையில் அங்கு பகவத் காதை நடந்தது. இது ஜூன் 28-ஆம் தேதி வரை நடந்தது. இதற்கான சடங்குகள் முடிந்த பிறகு அதை நடத்தும் சாமியாருக்கு அருள் வந்தது. அப்போது ஒரு ஆண்டிற்கு விலங்குகளையும் நாம் பலி கொடுக்கக் கூடாது. அசைவ உணவு சாப்பிடுவது, விலங்கு பலி ஆகியவற்றை பகவத் காதை நடந்த கிராமங்களில் கொடுக்கக் கூடாது.
இதை தெய்வங்கள் என் கனவில் கூறியுள்ளன. மீறினால் தெய்வக் குற்றமாகிவிடும் என கூறியுள்ளார். சாமியாரின் வாக்கை ஏற்று 2 கிராம மக்களும் அசைவ உணவை கைவிட்டதுடன் ஒரு ஆண்டுக்கு உயிர் பலியையும் தவிர்த்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications