பாதி எரிந்த பிணம்.. அரைவேக்காடு சடலத்தை வெளியே எடுத்து.. 72 வயது முதியவருக்கு நேர்ந்த கொடுமை
கொரோனா பாதித்த முதியவரின் சடலத்தை எரிக்க தடை செய்துள்ளனர்
ஜம்மு: பாதி எரிந்தும்.. பாதி வெந்த நிலையிலும் கிடந்த சடலத்தை வெளியே எடுத்து கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த கொரோனாதான்!!
லாக்டவுன் 5வது முறையாக போட்டும் இன்னும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை.. கொரோனாவால் உயிரிழப்பது கொடுமை என்றால், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது என்பதை அதைவிட கொடுமையாக உள்ளது!!

இப்படித்தான் ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. 72 வயது முதியவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் அவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
அதனால் எரிந்து கொண்டிருந்த சடலத்தை வெளியே எடுத்தனர்.. திரும்பவும் ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து வெந்தும், வேகாத சடலத்தை அதில் ஏற்றி பவானி நகர் பகுதியில் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டுசென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், பெருத்த அதிர்ச்சியையும் கவலையும் தந்து வருகிறது.
இந்த விஷயம் அப்பகுதியில் குடியிருந்தவர்களுக்கு தெரிந்துவிட்டது.. எல்லோரும் ஒன்றுசேர்ந்து கொண்டு கும்பலாக திரண்டு வந்து சடலத்தை எரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.. மேலும் கையில் கிடைத்த கற்களை தூக்கி வீசினர்.. கம்புகளை எடுத்து வந்து குடும்பத்தினர் மீது எறிந்தனர். சடலமோ பாதி எரிந்து கொண்டிருந்தது.. அந்நிலையிலும் அவர்களின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அதனால் எரிந்து கொண்டிருந்த சடலத்தை வெளியே எடுத்தனர்.. திரும்பவும் ஒரு ஆம்புலன்ஸை வரவழைத்து வெந்தும், வேகாத சடலத்தை அதில் ஏற்றி பவானி நகர் பகுதியில் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டுசென்று அங்கு வைத்து எரித்துள்ளனர்.. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், பெருத்த அதிர்ச்சியையும் கவலையும் தந்து வருகிறது.
கொரோனோ பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை மேற்கொள்ளவும், அவர்களது சடலங்களை புதைக்கவும் அரசு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது... ஆனாலும் மக்களுக்கு இன்னும் அந்த பீதி போகவில்லை.. தொற்று பரவிவிடும் என்று பலமாக நம்பப்பட்டு வருகிறது. அதனால் இந்த விஷயத்தில் இன்னமும் விழிப்புணர்வு தேவையானதாக இருக்கிறது.. அதேசமயம் மனிதாபிமானங்களின் எல்லைகள் எப்படி இருக்கின்றன என்பதையும் கொரோனா நமக்கு உணர்த்தியபடியே உள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications