ராணுவத்தினருக்கான 'ஒன் ரேங்க்..ஒன் பென்ஷன்' திட்டத்தை செயல்படுத்துவோம்..: பிரதமர் மோடி உறுதி
டெல்லி: ராணுவத்தினருக்கான ஒன் ரேங்க்..ஒன் பென்ஷன் திட்டத்தை கொள்கை அளவில் ஏற்கிறோம்.. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்று வைத்து சிறப்புரையாற்றினார்.

தமது சிறப்புரையில் இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
20 ஆண்டுகளாக இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. ஒரே பதவி ஒரே ஓய்வுதியம் திட்டம் அனைத்து அரசுகளாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இதற்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. என்னாலும் இதை தீர்க்க முடியவில்லை. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
கொள்கை அடிப்படையில் இந்த திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான இறுதி நிலையில் நாங்கள் உள்ளோம். விரைவில் தகுதி அடிப்படையில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதிருப்தி
பிரதமர் மோடி உரையாற்றிய செங்கோட்டை அருகே உள்ள ஜந்தர் மைதானத்தில், ஒரே பதவி ஒரே ஓய்வுதிய திட்டத்தை நிறைவேற்ற கோரி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் ராணுவத்தினர் பிரதமர் மோடியின் உரையை பிரம்மாண்ட தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தனர். தனது உரையில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அறிவிக்காததால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications