மோடி தருவதாக சொன்ன ரூ.15 லட்சம் பணம் எங்கே.. ஆர்டிஐ மூலம் கேள்வி.. தகவல் ஆணையம் விளக்கம்!
தேர்தலின் போது, மக்கள் எல்லோருடைய கணக்கிற்கும் அளிப்பதாக மோடி கூறிய ரூ.15 லட்சம் பணம் எப்போது போடப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளிக்க முடியா
Recommended Video

டெல்லி: தேர்தலின் போது, மக்கள் எல்லோருடைய கணக்கிற்கும் அளிப்பதாக மோடி கூறிய ரூ.15 லட்சம் பணம் எப்போது போடப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம் மறுத்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, பிரதமர் மோடி ''பாஜக கட்சி வெற்றி பெற்றால், கருப்பு பணம் மீட்கப்பட்டு எல்லா வாக்காளர்களுக்கும் ரூபாய் 15 லட்சம் வங்கி கணக்கில் கொடுக்கப்படும்'' என்று கூறினார். ஆனால் ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், இன்னும் யாருடைய கணக்கிற்கும் 15 லட்சம் ரூபாய் பணம் வந்து சேரவில்லை.

இந்த பணம் எப்போது வரும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு 2016 நவம்பர் 16 மோகன் குமார் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தகவல் ஆணையம் இவ்வளவு நாட்களாக பதில் அளிக்காமல் இருந்தது.
இதையடுத்து தற்போது, இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம், மோகன் குமாருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதன்படி, இந்த விஷயம் ''தகவல்'' என்று பட்டியலில் கீழ் வரவில்லை. இதுகுறித்த விவரத்தை தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளது.
ஆனால் இந்த விஷயம் தகவல் என்ற பட்டியலின் கீழ்தான் வரும், தகவல் ஆணையம் இதில் பொய் சொல்கிறது என்று மோகன் குமார் பேட்டி அளித்துள்ளார். மத்திய அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி












Click it and Unblock the Notifications