சாமியாரின் ஆணுறுப்பு வெட்டிய வழக்கில் புதிய திருப்பம்- அறுத்தது பெண்ணின் பாய் பிரண்ட்!
கேரளா சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தது மாணவியின் ஆண் நண்பர் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரளா சாமியாரின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாமியாரின் ஆணுறுப்பை அறுதத்தே மாணவியின் பாய் பிரண்ட் என்று அப்பெண்ணின் தாயார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த கங்கேசானந்தா என்பவர் சாமியார் வேடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தாய், மகள் இருவரையும் பல ஆண்டுகளாக சீரழித்து வந்திருக்கிறார். இந்நிலையில் சாமியாரின் கொடுமை தாங்காமல் அவரது ஆணுறுப்பை அப்பெண் வெட்டி வீசியதாக பரபர தகவல்கள் வெளியாகின.

திருவனந்தபுரத்தில்...
ஆணுறுப்பு அறுக்கப்பட்ட சாமியார் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடக்கத்தில் பதில் எதுவுமே சொல்லாமல் மவுனியாகத்தான் இருந்தார்.

நானே அறுத்தேன்
பின்னர் அந்தப் பெண் அறுத்து வீசவில்லை... நானே ஆணுறுப்பை அறுத்துவிட்டேன் என சமாளித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மகளின் ஆண் நண்பர்
இப்போது புதிய திருப்பமாக, அப்பெண்ணின் தாயார் போலீசில் ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார். தமது மகள் மனநிலை சரியில்லாதவர்; அவரது ஆண் நண்பர்தான் சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தார்; சாமியாருடன் மகள் நெருக்கமாக இருப்பதை அந்த இளைஞர் விரும்பவில்லை...அதனால் அறுத்துவீசிவிட்டார் என கூறியுள்ளார்.

உண்மை அறியும் சோதனை
இது குறித்தும் கேரளா போலீசார் விசாரித்து வருகின்றனர். மூவரும் மாறி மாறி சொல்லும் நிலையில் ஆணுறுப்பை அறுத்த விவகாரத்துக்காக உண்மை கண்டறியும் சோதனைக்கு போகவும் கேரளா போலீசார்
அக்கப்போரா இருக்கே!
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications