For Quick Alerts
For Daily Alerts
Just In
தெற்கே ஒரு தினகரன்.. வடக்கே ஒரு லாலு பிரசாத் யாதவ்.. எதற்கும் அசராத அரசியல்வாதி
டெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்குகளின் நாயகனாகவே லாலு வலம் வந்துகொண்டுள்ளார்.
6 மாட்டுத் தீவன ஊழல்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒன்றில்தான் இன்று இவரை குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
லாலு 2004-09ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சராகவும், 1990-97 வரையிலான காலகட்டங்களில் பீகார் முதல்வராகவும் இருந்த இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவர்.
Comments
English summary
The case forced Lalu, then CM of the state, to resign. It was during this period that he disassociated himself from the Janata Dal and formed his own party, the RJD. On resigning, he installed his wife, Rabri Devi as chief minister.
Story first published: Saturday, December 23, 2017, 17:02 [IST]