தெற்கே ஒரு தினகரன்.. வடக்கே ஒரு லாலு பிரசாத் யாதவ்.. எதற்கும் அசராத அரசியல்வாதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. வழக்குகளின் நாயகனாகவே லாலு வலம் வந்துகொண்டுள்ளார்.
6 மாட்டுத் தீவன ஊழல்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒன்றில்தான் இன்று இவரை குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
லாலு 2004-09ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சராகவும், 1990-97 வரையிலான காலகட்டங்களில் பீகார் முதல்வராகவும் இருந்த இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவர்.












Click it and Unblock the Notifications