மோடியின் ரூ.15 லட்சம் வாக்குறுதிக்கு இதுதான் காரணம்.. நிதின் கட்கரி சொன்ன திடுக்!
பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார்.
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார்.
தற்போது இந்தியா அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி கொடுத்த ''பொய்யான'' வாக்குறுதி மீண்டும் விவாத பொருளாகி உள்ளது.

சென்ற நாடாளுமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, நான் ஆட்சிக்கு வந்தால், இந்திய குடிமகன்கள் எல்லோரின் வங்கிகணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று கூறினார். இது பெரிய வரவேற்பை பெற்றது.
ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் முடிந்தும் வங்கி கணக்கு என்ன, பேஸ்புக் கணக்கில் கூட ஒரு ரூபாய் கூட போடப்படவில்லை. இதை வைத்து பாஜக அரசை பலர் விமர்சிப்பதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார். நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.
அதில் அவர், நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று நினைத்தோம். அப்படி நினைத்துதான் நாங்கள் நிறைய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஆனால் கடைசியில் ஆட்சிக்கு வந்துவிட்டோம்.
இப்போது மக்கள் எங்களிடம் அந்த வாக்குறுதி குறித்து கேட்கிறார்கள். நாங்கள் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு கடந்து விடுகிறோம். வேறு வழியில்லை என்றுள்ளார்.
இவரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது. அதோடு, பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
{document1}
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications