பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு.. சுடிதார் அணிந்து வர கேரள ஐகோர்ட் தடை
பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்லும் பெண்கள் சுடிதார், சல்வார் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வர கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோயிலுக்கு செல்லும் பெண்கள் சுடிதார், சல்வார் போன்ற ஆடைகளை அணியக் கூடாது என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில், சேலை அல்லது கேரள பாரம்பரிய உடையணிந்து வரும் பெண்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் வழக்கம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. சுடிதார், சல்வார் உள்ளிட்ட இதர உடைகளை அணிந்து வரும் பெண்கள், இடுப்பில் வேஷ்டி அணிந்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில், சுடிதார், சல்வார் அணிந்து வரும் பெண்கள், கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் செயல் அதிகாரி கே.என். சதீஷ் அறிவித்தார்.
இதனை கண்டித்து, இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
மேலும், கே.என். சதிஷ் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், பத்மநாபசுவாமி கோயிலுக்கு பெண்கள் சுடிதார், சல்வார் போன்ற உடைகளை அணிந்து வரக் கூடாது என்று கேரள ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications