பொலிவியாவில் கொட்டித் தீர்த்த கனமழை... நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
லா பாஸ்: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
பொலிவியாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் லா பாஸ்சின் வடக்கு பகுதியில் உள்ளது கார்னவி நகரம். இது அமேசான் மழைகாடுகளுக்கான நுழைவு வாயிலாகும்.

இங்கு, கனமழையால் முக்கிய நெடுஞ்சாலை மற்றும் அதன் ஒட்டிய மலைப்பகுதியும் மிகவும் ஈரமானதால், திடீரென சரிந்து விழுந்தது.
இரண்டு இடங்களில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக கார்னவி நகர சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிக்கிக் கொண்டன.இதில், 14 பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்து உள்ளதாகவும் பொலிவியா போலீஸ் தலைமை அதிகாரி ரோமுட்டோ டெல்காடா தெரிவித்தார். மேலும் கனமழையில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
பொலிவியா அதிபர் மோரலஸ், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அவசர கால சூழலுக்கு விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அதிபர் கூறியுள்ளார். பொலிவியாவில் நவம்பர் முதல் மார்ச் வரை மழைக்காலம் ஆகும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மிகுந்த கனமழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications