சிங்கப்பூர் கலவரம்: மேலும் ஒரு இந்தியருக்கு சிறை.. இவரையும் சேர்த்து 19 பேருக்கு இதுவரை தண்டனை
சிங்கப்பூர்: சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவர வழக்கில் 19ஆவது இந்தியருக்கு 18 மாதங்கள் சிறைதண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
சிங்கப்பூரில் பெரும்பான்மையான இந்தியர்கள் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த இடத்தில் உள்ளூர் பேருந்து ஒன்று தொழிலாளர் ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழக்க நேரிட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த கலவரத்தில் காவல் மற்றும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த 58 அதிகாரிகள் காயமடைந்தனர். 23 எமர்ஜென்சி வாகனங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
கடந்த 40 வருடங்களில் சிங்கப்பூரில் நடைபெற்ற மோசமான கலவரம் இதுவென்று அரசு குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் வழக்குகளில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிறைத்தண்டனை தீர்ப்பினை அந்நாட்டு நீதிமன்றம் அளித்துவருகின்றது.
இந்த வரிசையில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது 25 வயது நிரம்பிய ரவி அருண் வெங்கடேஷ் என்ற இந்தியர் ஒருவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறைத்தண்டனை பெறும் 19 ஆவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications