இத்தாலி கப்பல் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு!
Subscribe to Oneindia Tamil
லாம்பிதுசா: இத்தாலிக்கு குடியேற சென்ற ஆப்பிரிக்க நாட்டவரின் கப்பல் மூழ்கியதில் பலியானோர் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலி அருகே லாம்பிதுசா தீவு அருகே வட ஆப்பிரிக்காவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்தது. இந்த கப்பலில் சுமார் 500 பேர் சென்றுள்ளனர்.

இவர்களில் 150 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் பலி எண்ணிக்கை 300 பேரை தாண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications