மாலி நாட்டில் ஹோட்டலில் புகுந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 7 பேரை சுட்டுகொன்ற தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
பமாகோ: ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மாலி நாட்டில் தீவிரவாதிகளால் 7 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரால், பலர் மீட்கப்பட்டனர்.
மாலி நாட்டின் மத்திய பகுதியிலுள்ள பைப்லோஸ் என்ற ஹோட்டலில் தீவிரவாதிகள் நேற்று காலை ஊடுருவி பலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர். தகவல் அறிந்த மாலி நாட்டு பாதுகாப்பு படைகள் ஹோட்டலை சுற்றி வளைத்து இன்று காலை வரை துப்பாக்கி சண்டையிட்டு பல பிணையக் கைதிகளை மீட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் 7 பொது மக்கள் உயிரிழந்தனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்டோர் எண்ணிக்கை பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. மீட்கப்பட்டோர் தலைநகர் பமாகோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications