வங்கதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம்.. மற்றொரு மாணவர் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்!
Subscribe to Oneindia Tamil
டாக்கா: சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று தேசிய குடிமக்கள் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் எம்.டி. மொடாப் சிக்தர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
குல்னாவின் சோனடங்கா பகுதியில் உள்ள வீட்டில் பிற்பகல் 12.15 மணியளவில் எம்.டி. மொடாப் சிக்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

More From
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications