வங்கதேசத்தில் உச்சக்கட்ட பதற்றம்.. மற்றொரு மாணவர் தலைவர் மீது கொலை வெறி தாக்குதல்!
Subscribe to Oneindia Tamil
டாக்கா: சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அதிகரித்தது. இந்நிலையில் இன்று தேசிய குடிமக்கள் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் எம்.டி. மொடாப் சிக்தர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
குல்னாவின் சோனடங்கா பகுதியில் உள்ள வீட்டில் பிற்பகல் 12.15 மணியளவில் எம்.டி. மொடாப் சிக்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications