மாலியில் ஐநா அமைதி பாதுகாப்பு படையினர் இருவர் குண்டுவெடிப்பில் பலி
Subscribe to Oneindia Tamil
பாமாகோ: மாலியில் ஐநா அமைதி பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஆலிவியர் சாலகாடோ கூறுகையில் இன்று காலை, மாப்டியில் வடக்கு பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசிப்பட்டது.
இதில் ஐநா அமைதி பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் பலியாகிவிட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மாலி ஆப்பிரிக்கா நாட்டின் மிகப் பெரிய மற்றும் ஏழை நாடுகளில் ஒன்றாகும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாலியில் வடக்கு பகுதியிலும் மத்திய பகுதியிலும் வன்முறை வெடித்தது. இது அண்டை நாடுகளான நைகர், மற்றும் புர்னிகா ஃபாசோவுக்கும் பரவியது.
இதையடுத்து பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஐநா அமைதி படை சார்பில் 13 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டனர். அன்று முதல் 9 ஆண்டுகளாக ஐநா அமைதி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications