மாலியில் ஐநா அமைதி பாதுகாப்பு படையினர் இருவர் குண்டுவெடிப்பில் பலி
Subscribe to Oneindia Tamil
பாமாகோ: மாலியில் ஐநா அமைதி பாதுகாப்பு படையைச் சேர்ந்த இருவர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஆலிவியர் சாலகாடோ கூறுகையில் இன்று காலை, மாப்டியில் வடக்கு பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வீசிப்பட்டது.
இதில் ஐநா அமைதி பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் பலியாகிவிட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மாலி ஆப்பிரிக்கா நாட்டின் மிகப் பெரிய மற்றும் ஏழை நாடுகளில் ஒன்றாகும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாலியில் வடக்கு பகுதியிலும் மத்திய பகுதியிலும் வன்முறை வெடித்தது. இது அண்டை நாடுகளான நைகர், மற்றும் புர்னிகா ஃபாசோவுக்கும் பரவியது.
இதையடுத்து பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஐநா அமைதி படை சார்பில் 13 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டனர். அன்று முதல் 9 ஆண்டுகளாக ஐநா அமைதி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications