ஈரானில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 129 பேர் பலி; உயிரிழப்பு எண்ணிக்கை 1685

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இத்தாலியைப் போல ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகி உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    48 மணி நேரத்தில் 100 பேருக்கு பாதிப்பு... இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

    சீனாவைத் தவிர இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. சீனாவின் கொரோனாவின் தாக்கமே கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

    Coronavirus: Iran announces 129 new deaths

    ஆனால் சீனாவின் அறிவிப்பை உலக நாடுகள் இன்னமும் நம்பவில்லை. ஏனெனில் இத்தாலி உள்ளிட்ட நாடுகளை கொரோனா வைரஸ் மிக கொடூரமாக தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஈரானும் மிக மோசமான அழிவை சந்தித்து வருகிறது.

    ஈரானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 129 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1685 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஈரான், அமெரிக்காவில்தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+