பல நாடுகளில் மூடப்படும் பள்ளிகள்.. கல்வி கற்பதையே சீர்குலைத்த கொரோனா.. 30 கோடி குழந்தைகள் பாதிப்பு
ஜெனிவா: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 30 கோடி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வாரமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
Recommended Video
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரல் உலகம் முழுவதும் 62 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்ததோர் எண்ணிக்கை 3 200ஐ தாண்டி உள்ளது. 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாள்தோறும் இந்த வைரஸ் பரவும் வேகம் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இருமல் மற்றும் தும்மல் வழியாக பரவும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவருக்கும் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி கற்பிப்பது சீர் குலைந்து போய் உள்ளது.
தொற்று நோயான கொரோனாவிற்கு மருந்து இல்லை என்பதால், பள்ளிக்கு மாணவ மாணவிகளைஅனுப்ப மக்கள் பயந்து போய் உள்ளார்கள். உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வாரமாக வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். சுமார் 30 கோடி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல வில்லை என்பது தெரியவந்துள்ளது. பல நாடுகளும் பள்ளிகளை மூடி உள்ளன.
ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் தொற்றுநோய்க்கு எதிரான முழுமையான, உலகளாவிய நடவடிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் வைரஸ் பரவுவதை தடுக்க, மற்ற நாடுகளும் அசாதாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.
யுனெஸ்கோ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "13 நாடுகள் பள்ளிகளை மூடியுள்ளன, 290.5 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 9 நாடுகள் ஆங்காங்கே பள்ளிகளை மூடி உள்ளன. நெருக்கடிகளின் போது தற்காலிக பள்ளி மூடல்கள் புதியவை அல்ல என்றாலும், தற்போதைய கல்வி சீர்குலைவு என்பது உலக அளவில் அதிகமாக உள்ளது . இது வரை இல்லாது, இத்தகைய சூழல் நீடித்தால் கல்வி உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்" என்று கூறியுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications