தாவூத் இப்ராஹிம் பணபரிமாற்றத்திற்கு உதவிய பாக். நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை!
வாஷிங்டன்: பாகிஸ்தானை சேர்ந்த கனானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா தடை விதித்திருப்பது தாவூத் இப்ராஹிம் குழுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கனானி பண பரிமாற்று நிறுவனம், தீவிரவாதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச்செயல் புரிவோருடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகத்தின்பேரில், அதன் மீது தடை விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் துபாயிலும் செயல்பட்டு வருகிறது.

இந்த தடை காரணமாக, அந்த நிறுவனத்தின் பணி பரிமாற்றங்களை அமெரிக்காவில் நடத்த முடியாது. அமெரிக்க நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
தாவூத் இப்ராஹிம் குழு பண பரிமாற்றம் செய்யும் அமைப்பில் கனானி முக்கியமானது என்பதால் இந்தியா, இந்த தடையை வரவேற்றுள்ளது.
சமீபகாலமாக தாவூத்துக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்குள், தாவூத்தின் பரிவர்த்தனையை முடக்கும் செயல்களில் ஈடுபட்டதோடு, பன்னாட்டு உதவியையும் இந்தியா நாடியிருந்தது.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications