அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஜார்ஜ் புஷ்ஷூக்கும் தொடர்பு: டோனால்ட் ட்ரம் 'புதுகுண்டு'
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு உள்ளது.
அப்போதைய அதிபர் பதவியில் இருந்து அவர் தான். அதனால்தான் அவருக்கு தொடர்பிருக்கிறது என குற்றம்சாட்டுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications