ஆன்லைன் நண்பரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் புதைத்த போலீஸ் அதிகாரி!
பெர்லின்: ஆன்லைனில் அறிமுகமான நபரை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் புதைத்த ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 8 வருடம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து பெர்லின் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும் அவர் மீதான நர மாமிசம் சாப்பிட்டதற்கான குற்றச்சாட்டு நிரபிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரமும் கிடைக்கவில்லை.

அந்த நபரின் பெயர் டெட்லெவ் க்யூன்செல் (57). முன்னாள் போலீஸ் அதிகாரியான இவர் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம், தனக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான ஸ்டெம்ப்னிவிஸ் என்ற வர்த்தக ஆலோசகரை செக் நாட்டு எல்லையில் உள்ள மலைவாசஸ்தலப் பகுதிக்கு அழைத்தார். அங்கு வைத்து அவருக்கு விருந்தளித்தார்.
ஸ்டெம்பனிவிஸ் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். பின்னர் ஸ்டெப்ம்னிவிஸை அவர் கொலை செய்து. அதன் பிறகு அவரது உடலை துண்டு துண்டாக நறுக்கி தனது வீட்டுக்குக் கொண்டு வந்து தோட்டத்தில் புதைத்து விட்டார். இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீஸார் க்யூன்செலைக் கைது செய்தனர்.
அவர் மீது டிரெட்சன் நகர் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையில் அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்ட்டது. இருப்பினும் நர மாமிசம் சாப்பிட்டதற்கான ஆதாரம் போலீஸாரிடம் இல்லை.
இந்த வழக்கி் கியூன்செல்லுக்கு கோர்ட் 8 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
முன்னதாக கியூன்செல்லுக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கொலையானவரின் உறவினர்கள் கோர்ட்டுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஜெர்மனியில் கொலை வழக்குக்கு அதிகபட்ச தண்டனை அதுதான். இருப்பினும் கோர்ட் கிட்டத்தட்ட அதில் பாதிக்கு மேலான ஆண்டுகளே டெட்லெவ்-க்கு தண்டனையாக அளித்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications