துபாயில் இயக்குநர் ஷங்கருக்கு வரவேற்பு பூச்சென்டு கொடுத்து உற்சாக வரவேற்பு!
துபாயில் இயக்குநர் ஷங்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள 2.0. இதன் இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் நேற்று குடும்பத்துடன் துபாய் சென்றார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க படத்தின் இயக்குநரான ஷங்கரும் சென்றுள்ளார்.
அவருக்கு துபாய் விமான நிலையத்தில் வர்த்தக பிரமுகர் இளையான்குடி அபுதாஹிர், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், சுபைர் அகமத் உள்ளிட்ட பலர் பூச்சென்டு கொடுத்து வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications