ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 94வது இடம்!
பெர்லின்: சர்வதேச அளவில் அதிகமான ஊழல் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டும் 94 வது இடமே இந்தியாவிற்கு அளிக்கப்பட்டிருந்தது. 2011ம் ஆண்டில் ஊழல் பட்டியலில் இந்தியா 95 இடத்தில் இருந்தது
'டிரான்ஸ்பரசி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு, சர்வதேச அளவில் ஊழல் நாடுகள் குறித்த பட்டியலை தயாரித்து, வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஊழல்
2007ம் ஆண்டு 180 நாடுகளிடையே எடுக்கப்பட்ட ஊழல் பற்றி கணக்கெடுப்பில் இந்தியாவிற்கு 72 வது இடம் கிடைத்தது. 2010ம் ஆண்டு அது 87 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2011ல் 95 ஆவது இடத்தை அடைந்தது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிக அளவிற்கு மலிந்துவிட்டது.

36 மதிப்பெண்கள்
நூற்றுக்கு 36 மதிப்பெண்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. 0 மதிப்பெண் என்றால் ஊழல் புரையோடிப்போய்விட்டது. 100 மதிப்பெண் என்றால் ஊழலற்ற, சுத்தமான தேசம் என்று பொருள்.

இலங்கை பரவாயில்லை
அண்டை நாடுகளான இலங்கை, சீனாவை கீழே தள்ளப்பட்டுள்ளது இந்தியா. ஊழல் பட்டியலில் இலங்கை79 வது இடத்திலும், சீனா 80 வது இடத்திலும் உள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான், ஈரான், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இந்தியாவை விட ஊழல் அதிகம் மலிந்துள்ள நாடுகள்.

சோமாலியாவில் அதிகம்
மியான்மர், சோமலியா, வடகொரியா போன்ற நாடுகள் ஊழல் அதிகம் மலிந்துள்ள நாடுகள்

டென்மார்க்கில் குறைவு
உலகில் மொத்தம் உள்ள 177 நாடுகளில், டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications