துபாயில் பெண்கள் கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்த இந்திய வாலிபருக்கு சிறை
துபாய்: துபாயில் பெண்கள் கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்த இந்திய வாலிபருக்கு 3 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.
துபாயில் வேலை பார்த்து வந்த 26 வயது வாலிபர் பெண்கள் கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 3 மாத சிறை தண்டனை விதித்ததுடன் அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.
கழிப்பறையின் சுவர் மற்றும் மின்விசிறியை சுத்தம் செய்ய தான் அங்கு சென்றதாக அந்த வாலிபர் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அவர் கழிப்பறைக்குள் எட்டிப்பார்த்ததாக புகார் தெரிவித்த சவுதியைச் சேர்ந்த 47 வயது பெண் மொழிபெயர்ப்பாளர் கூறுகையில்,
அந்த வாலிபர் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். நான் கழிப்பறைக்குள் நுழைந்த உடன் வியர்வை வாடை 4 முதல் 5 நிமிடங்களுக்க வந்தது. அவர் எட்டிப்பார்த்ததை பார்த்து நான் கூச்சலிட்டதும் அவர் ஓடிவிட்டார்.
கழிப்பறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது அவர் தோட்டத்தில் இருந்தார் என்றார்.
அந்த கழிப்பறையை சுத்தம் செய்ய அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கழிப்பறையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே அவர் அங்கு செல்ல வேண்டும். அது சிறிய இடம் என்பதால் கழிப்பறையில் ஆள் உள்ளார்களா என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று ஈராக்கைச் சேர்ந்த மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications