வங்கி மோசடி மன்னன் நிரவ் மோடி, உறவினர்களுக்கு நெருக்கடி! ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்த இன்டர்போல்
Recommended Video

லண்டன்: நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது இன்டர்போல்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி கடன் பெற்று திரும்பி செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் வைர வியாபாரி நிரவ் மோடி.

நிரவ் மோடியை பிடிக்க உதவி செய்யுமாறு, பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியா கடிதம் அனுப்பி உள்ளது. நிரவ் மோடி குறித்து தகவல் தெரிந்தால் இந்தியாவிற்கு தெரிவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தகவல் அனுப்பி கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்நிலையில் நிரவ் மோடிக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான, இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
Red Corner Notice issued against Nirav Modi by Interpol in connection with #PNBScamCase pic.twitter.com/pOeE09SCUy
— ANI (@ANI) July 2, 2018
நிரவ் மோடி மட்டுமல்லாது அவரின் சகோதரர், நீஷால் மோடி, நிரவ் மோடிக்கு நெருக்கமான சுபாஷ் பரப் ஆகியோருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிரவ் மோடி அவர் மனைவி அமி, சகோதரர் நிஷால், உறவுக்காரரும் கீதாஞ்சலி குரூப் பிரமோட்டருமான மெகுல் சோக்சி ஆகியோர் இவ்வாண்டு ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டனர். அதன்பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி, நடந்த மோசடி குறித்து சிபிஐயிடம் புகார் அளித்தது நினைவிருக்கலாம்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications