மொசூலில் ஈராக் வீரர்கள் 15 பேர் தலையை துண்டித்த ஐஎஸ் பயங்கரவாதிகள்!
பாக்தாத்: 15 ஈராக் படைவீரர்களை மொசூலில் உள்ள பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்து கொன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொசூலில் ஈராக் படைகளுக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில், மொசூல் நகர பொது இடத்தில் வைத்து 15 ஈராக் படை வீரர்களை தலையை துண்டித்துள்ளன ஐஎஸ் பயங்கரவாதிகள்.

இதனை நூற்றுக்கணக்கான மக்கள் பார்க்கும்படி அவர்கள் பொது இடத்தில் வைத்து செய்ததாக செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தென்மேற்கு மொசூலில் நடந்த சண்டையின்போது இந்த வீரர்களை பயங்கரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிழக்கு மொசூலில் நடந்து வரும் சண்டையில் ஈராக் படைகள் முன்னேறி வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications